காலச் சக்கரத்தை சுழலச் செய்யும் கருணையாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில்…
‘இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவற்றை உங்களுக்காக அவன் பயன்படச் செய்தான். (ஏனைய) நட்சத்திரங்களும் அவனது கட்டளைப்படி வசப்படுத்தப்பட்டுள்ளன. விளங்கும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன. அல்குர்ஆன் (16:12)
புத்தாண்டு பிறக்கப் போகிறது. பல சாதனைகளை (?) செய்து புத்தாண்டை அடையப்போகும் மகிழ்ச்சியில் தட-புடல் கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் இனி நடைபெறும். புது வருடத்தை அடைந்ததற்காக பூரிப்பையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் வண்ணமாக பல கருத்துள்ள(?) எஸ்.எம்.எஸ்-கள், ஈ-மெயில்கள் பரிமாறப்படும். தொலைபேசி வாயிலாகவும் கடிதங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகளின் வாயிலாகவும் அன்பு(?) வெளிப்படுத்தப்படும்.மேலும் படிக்க..
Filed under: இஸ்லாம் | Tagged: காலம்-எனும்-ஆயுதம் |
மறுமொழியொன்றை இடுங்கள்