சாமியார் வேடத்தில் நித்யானந்தா என்பவர் செய்துள்ள ஒழுக்கக்கேடுகள், மோசடியாக சேர்த்த சொத்துக்கள் இவற்றின்மீது சி.பி.அய். விசாரணை நடத்திடவேண்டும் என்றும், நித்யானந்தாவின் சாமியார் தொழிலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருவண்ணாமலையைச் சேர்ந்த ஓர் இளைஞன் ராஜசேகரன் என்ற பெயருள்ளவர் வெறும் டிப்ளமோ படித்தவர் என்று கூறப்படுகிறவர், ஆன்மிக வியாபாரம் சாமியார்
மேலும் படிக்க…
Filed under: பொதுவானவை | Tagged: நித்யானந்தாவின் சாமியார் | Leave a comment »